என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து
Byமாலை மலர்30 Nov 2020 10:33 AM GMT (Updated: 30 Nov 2020 10:33 AM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 2.2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருக்கும்போது கனமழை பெய்தது.
அதன்பின் போட்டி தொடங்க வாய்ப்பு இல்லாததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் நியூசிலாந்து 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X