என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திக்... திக்... திக்.... வீடியோ: பஹ்ரைன் கிராண்ட் பிரியில் தீப்பிடித்து எரிந்த கார்- உயிர்பிழைத்த வீரர்
Byமாலை மலர்29 Nov 2020 3:16 PM GMT (Updated: 29 Nov 2020 3:16 PM GMT)
பார்முலா ஒன் கார் பந்தயத்தின்போது சுவிஸ் வீரர் கார் திடீரென திப்பெடித்து எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பார்முலா-1 கார் பந்தயத்தில் பஹ்ரைன் கிராண்ட் பிரி இன்று நடைபெற்றது. போட்டி தொடங்கியதும் கார்கள் சீறிப் பாய்ந்தன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோமைன் க்ரோஸ்ஜீன் பிரான்ஸின் ஹாஸ் சார்பில் கலந்து கொண்டார்.
இவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்து சுற்றில் மோதியது. மோதியவுடன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெடி விபத்து ஏற்பட்டதுபோல் கார் தீப்பிடித்து எரிந்தது. போட்டியை லைவ்-ஆக பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியானது.
ஆனால் ரொமைன் க்ரோஸ்ஜீன் எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து சர்வசாதரணமாக வெளியேறினார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கையிலும், மூட்டிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
கார் தீப்பிடித்ததை தொடர்ந்து போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.
OH SHIT
— Liam (@OfficialVizeh) November 29, 2020
Thank god, Grosjean is ok but holy shit man pic.twitter.com/MqvJCzb8d4
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X