என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தகாத வார்த்தை பயன்படுத்திய சர்பராஸ் அகமதுக்கு அபராதம்
Byமாலை மலர்8 Nov 2020 11:57 AM GMT (Updated: 8 Nov 2020 11:57 AM GMT)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டியின்போது தகாத வார்த்தையை பயன்படுத்தியதால் அபராதத்திற்கு உள்ளானார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் உள்ளூர் தொடரான குயைத்-இ-ஆசாம் டிராபி போட்டியில் சிந்து பர்ஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
போட்டியின்போது நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆன்-பீல்டு அம்பயர்கள் புகார் ஆளிக்க, போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்டிரல் பஞ்சாப் பேட்ஸ்மேன் உஸ்மான் சலாவதீனுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X