என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாருக்கு வெளியே காவலருடன் தகராறு: மான்செஸ்டர் யுனைடெட் அணி கேப்டன் கைது
Byமாலை மலர்21 Aug 2020 10:14 AM GMT (Updated: 21 Aug 2020 10:14 AM GMT)
கிரீஸ் நாட்டின் மைகோனோஸ் தீவில் பாருக்கு வெளியே போலீஸ்காரருடன் தகராறு செய்த விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி மாகுயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிரிமீயர் லீக்கில் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த அணியின் கேப்டனாக ஹாரி மாகுயர் இருந்து வருகிறார்.
கிரீஸ் நாட்டின் மைகோனோஸ் தீவில் போலீஸ்காரர்களுக்கு சில இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஹாரி மாகுயர் தகராறில ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஹாரியுடன் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மான்செஸ்டர் யுனெடெட் அணி கூறுகையில் ‘‘மைகோனோசில் நடைபெற்ற சம்பவம் குறித்து அறிந்தோம். ஹாரியுடன் தொடர்பு கொண்டபோது, கிரீஸ் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தார்’’ என்று தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X