என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் 2 ஆண்டு தடை நீக்கம்
Byமாலை மலர்13 July 2020 10:57 AM GMT (Updated: 13 July 2020 10:57 AM GMT)
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் மீதான ஐரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டு ஆண்டு கால தடை நீக்கப்பட்டுள்ளது.
இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மான்செஸ்டர் சிட்டி. 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
மான்செஸ்டர் சிட்டி அணி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்ஸ் இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது. இதை எதிர்த்து விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் மான்செஸ்டர் சிட்டி முறையீடு செய்தது.
விசாரணை முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி மீதான குற்றாச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்று இரண்டு ஆண்டு தடையை நீக்கி தீர்ப்பாய் உத்தரவிட்டது. இதனால் வருகிற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணியால் பங்கேற்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X