என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நினைத்து பார்த்தேன்: பயிற்சியை தொடங்கிய ஸ்மித் சொல்கிறார்
Byமாலை மலர்1 July 2020 10:46 AM GMT (Updated: 1 July 2020 10:46 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று மாதங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த ஸ்மித் முதன்முறையாக பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மைதானங்கள் சென்று பயிற்சி மேற்கொள்ளாத நிலை ஏற்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் பயிற்சி மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘3 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் முதல் பந்தை சந்திக்கிறேன். குட் நியூஸ்....பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நினைத்து பார்த்தேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramFirst hit in the nets in 3 months. Good news... I remembered how to hold the bat 😂
A post shared by Steve Smith (@steve_smith49) on
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X