என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Byமாலை மலர்6 May 2020 9:40 AM GMT (Updated: 6 May 2020 9:40 AM GMT)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணியின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 2015-ல் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒரு அணிகளில் ஒன்றான டிரினாட் அணியை வாங்கியது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு நூறு பந்து கிரிக்கெட் தொடரை (The Hundred) நடத்த இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் தொடர் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் முதலீட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது 300 மில்லியன் பவுண்டுகள் இழப்பை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் தனது கொள்கையில் மாற்றம் கொண்டு வர இருக்கிறது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நூறு பந்து தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X