என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளர்?: சோயிப் அக்தரின் பதில்
Byமாலை மலர்5 May 2020 10:02 AM GMT (Updated: 5 May 2020 10:02 AM GMT)
நான் கற்றுக்கொண்ட கிரிக்கெட் அறிவை பரப்ப வேண்டும் என்பதே எனது நோக்கம் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் வேலையில், இந்திய கிரிக்கெட் மீது அவருக்கு மதிப்பு உண்டு.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று சோயிப் அக்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சோயிப் அக்தர் பதில் அளிக்கையில் ‘‘நிச்சயமாக நான் பணிபுரிவேன். என்னுடைய வேலை அறிவை பரப்புவதுதான். நான் கிரிக்கெட் குறித்து கற்றுக்கொண்ட அறிவை மற்றவர்களுக்கு பரப்புவேன். நான் ஆக்ரோசமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X