என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மார்க் வுட் விலகல்
Byமாலை மலர்28 Feb 2020 2:40 PM GMT (Updated: 28 Feb 2020 2:40 PM GMT)
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி காலேயில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா தொடரை இங்கிலாந்து முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பியது. அப்போது இருந்தே மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் இடது பக்கம் இடுப்புப் பகுதியில் லேசான தசை முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாகிப் மெஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா தொடரை இங்கிலாந்து முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பியது. அப்போது இருந்தே மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் இடது பக்கம் இடுப்புப் பகுதியில் லேசான தசை முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாகிப் மெஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X