என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்காவில் கடுமையான வரவேற்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: லாங்கர் சொல்கிறார்
Byமாலை மலர்17 Feb 2020 3:33 PM GMT (Updated: 17 Feb 2020 3:33 PM GMT)
டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தென்ஆப்பிரிக்கா ரசிகர்களின் கேலி கிண்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று லாங்கர் தெரிவித்துள்ளார்.
பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு எதிராக அங்குள்ள ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்வதை விரும்புகிறோம். நாங்கள் நல்ல விதமான நினைவுகளை பெற்றுள்ளோம். கடந்த முறை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. தற்போது அதில் இருந்து எங்களுடைய அணி வீரர்கள் கடந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
எப்படியும் தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் கோசம் எழுப்புவார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்வதை விரும்புகிறோம். நாங்கள் நல்ல விதமான நினைவுகளை பெற்றுள்ளோம். கடந்த முறை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. தற்போது அதில் இருந்து எங்களுடைய அணி வீரர்கள் கடந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
எப்படியும் தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் கோசம் எழுப்புவார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X