என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பரை பீல்டிங் கோச்சராக நியமித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Byமாலை மலர்10 Feb 2020 1:15 PM GMT (Updated: 10 Feb 2020 1:15 PM GMT)
ஐபிஎல் 2020 சீசன் நெருங்கி வரும் நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் பாஸ்டர். இவர் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபாதீப் கோஷ் இதற்கு முன் கேகேஆர் அணியின் கோச்சராக இருந்தார். இந்நிலையில் தற்போது பாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராகவும், கைல் மில்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராகவம் உள்ளனர்.
இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபாதீப் கோஷ் இதற்கு முன் கேகேஆர் அணியின் கோச்சராக இருந்தார். இந்நிலையில் தற்போது பாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராகவும், கைல் மில்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராகவம் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X