என் மலர்
செய்திகள்

இஷ் சோதி, டிக்னர்
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, டிக்னர்
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 3-வது போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, பிளைர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். டிக்னர் நாளைய போட்டியில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. இஷ் சோதி முதல் ஆட்டத்தில் விளையாடினார். இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக விளையாட 2-வது போட்டியின்போது விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 3-வது போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள ஸ்காட் குகலின் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். டிம் சவுத்தி மற்றும் மிட்செல் சான்ட்னர் வயிறு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 3-வது போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, பிளைர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். டிக்னர் நாளைய போட்டியில் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. இஷ் சோதி முதல் ஆட்டத்தில் விளையாடினார். இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக விளையாட 2-வது போட்டியின்போது விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 3-வது போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள ஸ்காட் குகலின் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். டிம் சவுத்தி மற்றும் மிட்செல் சான்ட்னர் வயிறு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
Next Story






