என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூன்று வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடலாம்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி
Byமாலை மலர்6 Feb 2020 2:28 PM GMT (Updated: 6 Feb 2020 2:28 PM GMT)
பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் மூன்று வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் அனுமதி பெற்று ஏராளமான டி20 லீக்குகள் உலகளவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ், பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரிமீயர் லீக் போன்றவை முக்கியமானது.
பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தவிர மூன்று டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தவிர மூன்று டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X