என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - அரை இறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்
Byமாலை மலர்28 Jan 2020 9:04 AM GMT (Updated: 28 Jan 2020 9:04 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடர அரை இறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் அமெரிக்கா வீரர் டென்னிஸ் சாண்ட்ரென் மோதினர்.
ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் 6-3 2-6 2-6 7-6(8) 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்ரெனை வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி சுற்றில் ரோஜர் பெடரர் 15-வது முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X