என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி
Byமாலை மலர்23 Jan 2020 6:00 AM GMT
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்தித்தார். 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 5-வது முறையாக லின் ஹோஜ்மார்க்குடன் மோதிய சாய்னா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் தோல்வி அடைந்தார். இதே போல் சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்தித்தார். 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 5-வது முறையாக லின் ஹோஜ்மார்க்குடன் மோதிய சாய்னா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் தோல்வி அடைந்தார். இதே போல் சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X