என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா ஏமாற்றம்
Byமாலை மலர்22 Jan 2020 8:35 AM GMT (Updated: 22 Jan 2020 8:35 AM GMT)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரர்களான ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்கியது. இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஷெசார் ஹிரென் ருஸ்டாவிட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 14-21, 12-21 என இழந்தது தோல்வியை சந்தித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா மலேசியாவைச் சேர்ந்த லீ ஜீ ஜியாவை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 16-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா மலேசியாவைச் சேர்ந்த லீ ஜீ ஜியாவை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 16-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X