search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா
    X
    ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா ஏமாற்றம்

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரர்களான ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்கியது. இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஷெசார் ஹிரென் ருஸ்டாவிட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 14-21, 12-21 என இழந்தது தோல்வியை சந்தித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா மலேசியாவைச் சேர்ந்த லீ ஜீ ஜியாவை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 16-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
    Next Story
    ×