என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பந்து வீச்சு: ஆஸி. அணியில் ஹாசில்வுட்
Byமாலை மலர்19 Jan 2020 8:07 AM GMT (Updated: 19 Jan 2020 11:25 AM GMT)
பெங்களூருவில் நடக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்ற அணி தொடரை கைப்பற்றும்.
டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீசுகிறது. இந்திய அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஹாசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் சுண்டபட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீசுகிறது. இந்திய அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஹாசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X