என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான்கு நாள் டெஸ்ட் திட்டம் கேலிக்கூத்தானது: நாதன் லயன்
Byமாலை மலர்1 Jan 2020 10:55 AM GMT (Updated: 1 Jan 2020 10:55 AM GMT)
டெஸ்ட் போட்டியை ஐந்து நாட்களில் இருந்து நான்கு நாட்களாக குறைக்கும் ஐசிசி-யின் திட்டம் கேலிக்கூத்தானது என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலித்து வருகிறது. இதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், ‘‘ஐசிசி-யின் இந்த திட்டம் கேலிக்குரியது’’ என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசியின் பரிந்துரையை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் கருத்து கூற இயலும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசியின் பரிந்துரையை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் கருத்து கூற இயலும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X