என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணத்திற்கு முன் அனைத்து ஆண்களும் சிங்கங்களை போன்றவர்கள்: எம்எஸ் டோனி
Byமாலை மலர்27 Nov 2019 10:45 AM GMT (Updated: 27 Nov 2019 10:45 AM GMT)
எனது மனைவி எதை விரும்புகிறாரோ, அதையெல்லாம் செய்ய விட்டுவிடுவேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
எனது மனைவி என்ன செய்ய விரும்பினாலும் அதை நான் அனுமதிப்பேன். ஏனென்றால், எனது மனைவி சந்தோசமாக இருந்தால்தான், அப்புறம் நான் சந்தோசமாக இருக்க முடியும்’’ என்றார்.
எம்எஸ் டோனி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திருமணம் குறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘அனைத்து ஆண்களும் திருமணத்திற்கு முன் சிங்கங்களை போன்றவர்கள். திருமணத்தின் உண்மையான சாராம்சமே, நீங்கள் 55 வயதை கடக்கும்போதுதான்...
எனது மனைவி என்ன செய்ய விரும்பினாலும் அதை நான் அனுமதிப்பேன். ஏனென்றால், எனது மனைவி சந்தோசமாக இருந்தால்தான், அப்புறம் நான் சந்தோசமாக இருக்க முடியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X