என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை: ஆண்கள் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார்
Byமாலை மலர்26 Nov 2019 12:05 PM GMT (Updated: 26 Nov 2019 12:05 PM GMT)
பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் ஆண்களுக்கான ரீ-கர்வ் பிரிவில் இந்திய வீரர் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார்.
ஹாங்காக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை நடைபெற்று வருகிறது. நேற்று கலப்பு இரட்டையர் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் - தீபிகா குமாரி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.
இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ் போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ் போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X