என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் டொமினிக் தியெம் - சிட்சிபாஸ் பலப்பரீட்சை
Byமாலை மலர்17 Nov 2019 9:01 AM GMT (Updated: 17 Nov 2019 9:01 AM GMT)
டாப் 8 வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டொமினிக் தியெம் - சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில் டொமினிக் தியெம் (ஆஸ்திரியா)- நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினார்கள்.
இதில் டொமினிக் தியெம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)- டொமினிக் தியெம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
இதில் டொமினிக் தியெம் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு நடக்கும் இறுதி போட்டியில் சிட்சிபாஸ் (கிரீஸ்)- டொமினிக் தியெம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X