என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த பத்தாண்டுகளில் இவர்தான் இந்தியாவின் தலைசிறந்த பீல்டர்
Byமாலை மலர்28 Oct 2019 2:07 PM GMT (Updated: 28 Oct 2019 2:07 PM GMT)
இந்த பத்தாண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜாதான் என்று பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ஜடேஜா களத்தில் பீல்டிங் செய்து கொண்டுடிருக்கும்போது, அது அணிக்கு உத்வேகத்தை அதிகரிக்கும். அவரைப் போன்ற ஒருவரால் எதிரணி பேட்ஸ்மேன்களை அபார பீல்டிங் மூலம் நெருக்குடிக்கு உள்ளாக்க முடியும். அவர் களத்தில் எப்போதுமே ஒரு மிரட்டலாக இருப்பார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜா இந்தியாவின் தலைசிறந்த பீல்டர்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X