என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
T10 கிரிக்கெட் லீக்: மராதா அரேபியா அணிக்காக விளையாடுகிறார் யுவராஜ் சிங்
Byமாலை மலர்24 Oct 2019 9:59 AM GMT (Updated: 24 Oct 2019 9:59 AM GMT)
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் T10 கிரிக்கெட் லீக்கில் மராதா அரேபியா அணிக்காக விளையாடுகிறார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
என்றாலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதற்கு பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. இதனையடுத்து அவர் கனடாவில் நடைபெற்ற டி20 லீக்கில் விளையாடினார்.
அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை அபு தாபியில் T10 கிரிக்கெட் லீக் நடைபெறுகிறது. இதில் விளையாடும் மராதா அரேபியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் இந்தத் தொடரின் இந்தியாவின் ஐகான் வீரர் ஆவார்.
மராதா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ உள்ளார். தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லசித் மலிங்கா, கிறிஸ் லின் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்து்ளளனர்.
என்றாலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதற்கு பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. இதனையடுத்து அவர் கனடாவில் நடைபெற்ற டி20 லீக்கில் விளையாடினார்.
அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை அபு தாபியில் T10 கிரிக்கெட் லீக் நடைபெறுகிறது. இதில் விளையாடும் மராதா அரேபியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் இந்தத் தொடரின் இந்தியாவின் ஐகான் வீரர் ஆவார்.
மராதா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ உள்ளார். தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லசித் மலிங்கா, கிறிஸ் லின் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்து்ளளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X