என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 13-ம் நிலை வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி
Byமாலை மலர்27 May 2019 1:02 PM GMT (Updated: 27 May 2019 1:02 PM GMT)
பிரெஞ்ச் ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நேற்று பாரீஸ் நகரில் தொடங்கியது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, தரநிலை பெறாத ரஷியாவின் வெரோனிகா குடேர்மெட்டோவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை வோஸ்னியாக்கி 6-0 என எளிதில் வென்றார். பின்னர் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது செட்டை வெரோனிகா 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஆக்ரோஷம் காட்டினார். 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி வோஸ்னியாக்கியை வெளியேற்றினார்.
முதல் செட்டை வோஸ்னியாக்கி 6-0 என எளிதில் வென்றார். பின்னர் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது செட்டை வெரோனிகா 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஆக்ரோஷம் காட்டினார். 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி வோஸ்னியாக்கியை வெளியேற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X