என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் எளிதில் வெற்றி
Byமாலை மலர்26 May 2019 4:10 PM GMT (Updated: 26 May 2019 4:10 PM GMT)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் இன்று தொடங்கியது, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், லொரேன்சோ சொனேகோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-2, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்களில் பெடரருக்கு இந்த வெற்றி கிடைத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X