என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணிக்காக விளையாட தயார்- இளம் சிங்கம் ஷுப்மான் கில் சொல்கிறார்
Byமாலை மலர்26 Oct 2018 9:34 AM GMT (Updated: 26 Oct 2018 9:34 AM GMT)
உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில் இந்திய அணிக்காக விளையாட தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #TeamIndia
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர் நாயகன் விருதை பெற்று அசத்தினார்.
மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடும் ஷுப்மான் கில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினார்.
அதன்பின் உள்ளூர் தொடர்களில் பங்கேற்று அசத்தி வருகிறது. தற்போது தியோதர் டிராபி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இதனால் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்திய அணியில் விளையாடுவது குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த தொடரில் எனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ரன் குவிப்பால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ என்றார்.
மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடும் ஷுப்மான் கில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினார்.
அதன்பின் உள்ளூர் தொடர்களில் பங்கேற்று அசத்தி வருகிறது. தற்போது தியோதர் டிராபி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இதனால் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்திய அணியில் விளையாடுவது குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த தொடரில் எனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ரன் குவிப்பால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X