என் மலர்
செய்திகள்
X
விம்பிள்டன் டென்னிஸ்- கெர்பர், ஓஸ்டாபென்கோ அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்10 July 2018 8:46 PM IST (Updated: 10 July 2018 8:46 PM IST)
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதியில் கெர்பர், ஓஸ்டாபென்கோ வெற்றி பெற்றனர். #Wimbledon2018
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு காலிறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் 14-ம் நிலை வீராங்கனையான டாரியா கசட்சினாவை எதிர்கொண்டார். இதில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 12-ம் நிலை வீராங்கனையான ஜெலினா ஓஸ்டாபென்கோ தரநிலைப் பெறாத டொமினிக்கா சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
ஓஸ்டாபென்கோ
இதில் ஓஸ்டாபென்கோ 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் - ஓஸ்டாபென்கோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
ஒரு காலிறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் 14-ம் நிலை வீராங்கனையான டாரியா கசட்சினாவை எதிர்கொண்டார். இதில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 12-ம் நிலை வீராங்கனையான ஜெலினா ஓஸ்டாபென்கோ தரநிலைப் பெறாத டொமினிக்கா சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
ஓஸ்டாபென்கோ
இதில் ஓஸ்டாபென்கோ 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் - ஓஸ்டாபென்கோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Next Story
×
X