என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு- சோயிப் மாலிக்
Byமாலை மலர்26 Jun 2018 1:45 PM GMT (Updated: 26 Jun 2018 1:45 PM GMT)
பாகிஸ்தான் அணியின் 36 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #ShoaibMalik
பாகிஸ்தான் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். 36 வயதான இவர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஃபிட்டாக இருந்தால் டி20 போட்டியில் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
19 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக 261 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 35.22 ஆகும். அத்துடன் 154 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷர்ஜாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 245 ரன்கள் அடித்ததோடு ஓய்வு பெற்றார்.
19 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக 261 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 35.22 ஆகும். அத்துடன் 154 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷர்ஜாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 245 ரன்கள் அடித்ததோடு ஓய்வு பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X