என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய அகமது ஷேசாத்
    X

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய அகமது ஷேசாத்

    பாகிஸ்தானில் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய அகமது ஷேசாதுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. #AhmadShahzad #DopeTest
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளூரில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. #AhmadShahzad #DopeTest
    Next Story
    ×