என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய கோப்பைக்காக இந்தியா வலுவான அணியுடன் விளையாட வேண்டும் - சுனில் செத்ரி
Byமாலை மலர்11 Jun 2018 3:08 PM GMT (Updated: 11 Jun 2018 3:08 PM GMT)
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாட கடினமான அணியுடன் விளையாட வேண்டும் என்று சுனில் செத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி. இவரது சிறப்பான ஆட்டத்தால் கென்யா அணியை வீழ்த்தி இந்தியா இன்டர்கான்டினல் கோப்பையை வீழ்த்தியது.
இந்தியா அடுத்த வருடம் தொடக்கத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்த வேண்டுமென்றால் இந்தியா கடினமான அணியுடன் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் செத்ரி கூறுகையில் ‘‘முடிந்த அளவிற்கு நாம் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். வெளிநாட்டு மண்ணில் நம்முடைய சாதனை மிகவும் மோசமாக இருக்கிறது.
இந்திய மண்ணிற்கு தரவரிசையில் சிறந்து விளங்கும் அணியை அழைக்க முடியவில்லை. ஆனால், ஆசியாவில் சிறந்த 10 அணிகளுடன் நாம் வெளிநாட்டு மண்ணில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.
இந்தியா அடுத்த வருடம் தொடக்கத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்த வேண்டுமென்றால் இந்தியா கடினமான அணியுடன் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் செத்ரி கூறுகையில் ‘‘முடிந்த அளவிற்கு நாம் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். வெளிநாட்டு மண்ணில் நம்முடைய சாதனை மிகவும் மோசமாக இருக்கிறது.
இந்திய மண்ணிற்கு தரவரிசையில் சிறந்து விளங்கும் அணியை அழைக்க முடியவில்லை. ஆனால், ஆசியாவில் சிறந்த 10 அணிகளுடன் நாம் வெளிநாட்டு மண்ணில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X