என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோரிமேடு பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    X

    கோரிமேடு பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    • காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில் பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×