என் மலர்
இந்தியா

புற்றுநோய் மருந்து இறக்குமதிக்கு வரி விலக்கு- மத்திய அரசு அறிவிப்பு
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரி விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
- அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ஸ்ரோலிசுமாப் உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரி விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Next Story






