என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சண்டிகரில் பள்ளியில் மரம் விழுந்து மாணவர் உயிரிழப்பு
Byமாலை மலர்8 July 2022 8:31 AM GMT
- மதிய உணவு வேளை நேரத்தில் மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.
பஞ்சாப் தலைநகர் சண்டிகர் செக்டார் 9 பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மதிய உணவு வேளை நேரத்தில் மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த பெரிய மரம் ஒன்று மாணவர்கள் மீது திடீரென விழுந்தது. இதில், மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X