search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
    X

    அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

    • பிரதமர் மோடி, அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நனைவுகூர்ந்தார்.
    • மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி என குறிப்பிட்டார்.

    உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அங்கு, இந்திய ஜனநாயகங்களின் தாய் என்ற தலைப்பில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நனைவுகூர்ந்தார்.

    அப்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என அஞ்சலி என குறிப்பிட்டார்.

    Next Story
    ×