என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகாவில் 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது
ByMaalaimalar10 April 2024 6:02 AM GMT
- வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 22-ந்தேதியே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
2-வது கட்டமாக பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பலா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவணகெரே, ஷிமோகா, சிக்கோடி ஆகிய 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X