என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார ரெயில்
    X

    உத்தரபிரதேசத்தில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளான மின்சார ரெயில்

    • விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.
    • மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி நின்றது.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×