என் மலர்
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
- ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
அச்சம் அடைந்த பொது மக்கள் வீடுகளை வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
Next Story






