search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி
    X

    வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி

    • பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது.
    • விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் பட்லாபூர் அருகே ஜான்பூரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அங்கே வேகமாக வந்த லாரி ஒன்று அதன் மேல் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    Next Story
    ×