என் மலர்
இந்தியா

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவுக்கு 5 பேர் பலி
- இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
- காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோவில் அருகே இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சிம்லா:
இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 12-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களும் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோவில் அருகே இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Next Story






