என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஹரித்வார் சிறையில் உள்ள 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்4 Aug 2022 4:15 AM GMT
- கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
- ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறை வளாகத்தினுள் ஹெபடைடிஸ் மற்றும் பிற நோய்த் தொற்றுகளை பரிசோதிக்கும் முகாம் நடத்தப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சிறை அதிகாரி கூறுகையில், " கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
இதற்கிடையே, கடந்த ஜூலை 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறை வளாகத்தினுள் ஹெபடைடிஸ் மற்றும் பிற நோய்த் தொற்றுகளை பரிசோதிக்கும் முகாம் நடத்தப்பட்டதாகவும் அதிகாரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X