என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து... 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்16 Aug 2022 7:33 AM GMT
- பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
- காயமடைந்த வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம், சந்தன்வாரி அருகே இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் சந்தன்வாரி பாகல்காமில் இருந்து திரும்பியபோது, அவர்களின் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.
பேருந்தில் பயணித்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். 35 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X