search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக மாற்றினார் பிரதமர் மோடி
    X

    'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக மாற்றினார் பிரதமர் மோடி

    • பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.
    • முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார்.

    டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் 'எக்ஸ்' சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

    முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக இடம்பெற்றுள்ளது.

    Next Story
    ×