search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்ராவில் பள்ளிகள் மூடல்
    X

    மகாராஷ்ராவில் பள்ளிகள் மூடல்

    • வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×