ஆட்டோவில் கூடு கட்டிய தேனீக்கள்

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆட்டோவில் கூடு கட்டிய தேனீக்கள்
Published on

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றார்.

அப்போது அவர் தனது ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து பார்க்கும் போது ஆட்டோவில் பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com