என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
காற்று மாசு எதிரொலி: மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- டெல்லி துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்
Byமாலை மலர்3 Nov 2023 1:52 PM GMT
- டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
- மாநகரில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இன்று 7-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 800ஐத் தாண்டியது. முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர், " குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம். மாநகரில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி முதலமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சரை ராஜ் நிவாஸில் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்ய உள்ளேன்" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X