என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை- மத்திய ரெயில்வே அமைச்சர்
Byமாலை மலர்19 May 2022 2:05 PM GMT (Updated: 19 May 2022 2:05 PM GMT)
தமிழகத்தில் 5 ரெயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியதாவது:-
நாட்டில் ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாயப்ப்பில்லை.
2030-ம் ஆண்டு ஹைப்பர்லூப் ரெயில்வே திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 5 ரெயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.
வனவிலங்குகள் பாதிக்காத வகையில் ரெயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ
நாட்டில் ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாயப்ப்பில்லை.
2030-ம் ஆண்டு ஹைப்பர்லூப் ரெயில்வே திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 5 ரெயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.
வனவிலங்குகள் பாதிக்காத வகையில் ரெயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X