என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான வீடு- 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்16 May 2022 8:33 AM GMT (Updated: 16 May 2022 8:33 AM GMT)
அருணாச்சல பிரதேசத்தில், நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமான மூங்கில் வீட்டில் சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணி நடைபெறுகிறது.
இடாநகர்:
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், இடாநகர் பஞ்சாபி தாபா அருகே நேற்று ஏற்பட்ட நிலச்சரிவினால், தகர கூரையுன் கூடிய ஒரு மூங்கில் வீடு தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஒருவர் சிக்கி உள்ளார். அவரை மீட்கும் பணி நடைபெறுகிறது. மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், இடா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, நகர்லகுனில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் பந்தர்தேவாவில் உள்ள நிகும் நியா ஹால் ஆகியவை தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்படுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X