என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் விலகல்
Byமாலை மலர்14 May 2022 10:22 AM GMT (Updated: 14 May 2022 10:22 AM GMT)
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் கட்சியில் இருந்து விலகினார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், முன்னாள் முதல் - மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்தார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, கட்சி தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நோட்டீஸ் அனுப்பப்பட்டு சில வாரங்களுக்கு பின்னர் இன்று அவர் கட்சியில் இருந்து விலகினார்.
அதன் பின்னர், பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய சுனில் ஜாகர் “குட் பை அண்ட் குட்லக் காங்கிரஸ்” என்று கூறி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்த கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X