என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அசாமில் சோகம் - மின்னல் தாக்கி 8 பேர் பலி
Byமாலை மலர்16 April 2022 12:42 PM GMT (Updated: 16 April 2022 12:42 PM GMT)
அசாமில் பெய்த மழையால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதில், அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயாவில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கியதில் 2 சிறார்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திப்ருகர் மாவட்டத்தில் 4 பேரும், பர்பேட்டா மாவட்டத்தில் 3 பேரும், கோல்பாரா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 8 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X