search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மத்தியபிரதேசத்தில் 5.21 லட்சம் பேருக்கு வீடுகள் கிடைக்கிறது- பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பு

    மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.

    போபால்:

    பிரதமரின் வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராம புறம்) மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற 29-ந் தேதி 5.21 லட்சம் பயனாளிகள் பயன் அடைகிறார்கள்.

    வீடுகளை ஒப்படைக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×