என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மத்தியபிரதேசத்தில் 5.21 லட்சம் பேருக்கு வீடுகள் கிடைக்கிறது- பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பு
Byமாலை மலர்27 March 2022 8:36 AM GMT (Updated: 27 March 2022 8:36 AM GMT)
மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.
போபால்:
பிரதமரின் வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராம புறம்) மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற 29-ந் தேதி 5.21 லட்சம் பயனாளிகள் பயன் அடைகிறார்கள்.
வீடுகளை ஒப்படைக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். மத்திய பிரதேசமாநிலத்தில் இதுவரை 24.10 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X